Skip to main content

Posts

Showing posts from September, 2018

Deathless world Spiritual Consciousness College.

காம கலைக்கொண்ட குற்றத்தில், ஆலம் தரித்த வித்துவில், சித்திர திரிபுர கூத்தால், முப்பாவத்தினை அழித்து, (குற்றாலம்) நல்வித்து, வீரிய திருநெல் வித்தாகி, செப்பு முனி கூத்தில், வேலி கொண்ட நடுவணில் மேலோங்கி, (திருநெல்வேலி) ஆலம் நின்ற காட்டில், மனமானது ரத்தின சுருக்கமாகி, திருவோடோடு யாசக  ஊர்ந்த கூத்தில், (திருவாலங்காடு) சுழுமுனை அம்பலத்தில், நின்ற இரஜித பிறை சந்தி கூத்தில், தன்னை கண்டுணர்ந்து ஞான சுந்திரனாகி, ஆட்சி வழி அகவிழியாகி, (மதுரை) வெற்றிட அம்பரத்தில் ஆனந்த கூத்தில் பொன் தில்லை சிவ கூத்தனை கண்டுணர்ந்தேனே. (சிதம்பரம்). "Shiva Guru Vasi yogam" Dr.V.Suresh

வாசி யோக சத்தியங்கள்.

www.supremeholisticinstitute.com 🔥 வாசி உண்மைகள் 🔱 1. ஆன்மாவே கடவுள். 2. ஆன்மாவாகிய இறைவனின் உணர்வுதான் மகிழ்ச்சியின் ரகசியம். 3. ஆன்ம உணர்வு தியானம் தான் யோகியை உருவாக்குகிறது. 4. அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அறியாமை அதை ஆன்ம விழிப்புணர்வு மூலம் அழிக்க வேண்டும். 5. ஆத்ம அறிவைக் கொண்டு தியானம் மூலம் அறியாமை எனும் மாயையை அழிக்க வேண்டும். 6. மன உறுதியில் தான் வெற்றியின் வித்து அடங்கியுள்ளது. 7. உங்களை மாயையிலிருந்து மீட்பதே படைப்பின் நோக்கம் ஆகும். 8. முழு பிரபஞ்சமும் இறைவனின் கனவாகும். 9. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் எண்ணம் உருவாக்குகின்றது. 10. இறைவனை உண்மையாக விரும்புபவரிடம் அவன் வந்தேயாக வேண்டும். 11. மனிதனுடைய சிறந்த பாதுகாப்பு ஞானம்தான். 12. அனைத்து மகா அவதாரங்களும் மீண்டும் வருவார்கள். 13. ஞானத்தின் மிகப்பெரிய தடை தற்பெருமை. 14. ஆன்மா ஆணையிடும் பொழுது, மனம்  கீழ் படுகிறது. 15. மனம்  அசைந்தால் அசைவம், அசையாமல் நிலைத்தால் உயிர், அதுதான் சைவம் (ஆத்மா). 🔥 ஆதி சிவகுரு வாசியோகம் 🔱
சிதறிய கவனத்தால், சிக்கிடும் வினையினுள், சிற்றின்ப வாயிலில், சிக்குண்ட மூலபொருள், சீர்கொண்டு எழவே சரங்கொண்ட அனலினுள், சீற்றமானது சுழிமுனை வாயிலில், சத்-சித்தானது,  வித்தான மூலப்பொருள், சிக்கிய கால சுழற்சினுள் சிக்காது  போக, சிங்கார வேலனை சரவணபவத்துள், சிகரத்தில் உணர்ந்து, சிவத்துள் ஒடுங்குவதே சிதம்பர ரகசியம்.
வாசி ரகசியங்கள். உயிரே பரப்ரம்மத்தின் ஒரு துளியப்பா, ஒரு துளியே பரப்ரம்மத்தின் ஸ்வரூபமப்பா, அந்த ஸ்வரூபத்தை உணர்வதே உயிரின் நோக்கமப்பா, உயிரின் நோக்கத்தின் தடையே  கர்மவினையப்பா, கர்ம வினை கடப்பதற்கே தியானம் ஒரு கருவியப்பா, தியானத்தில் கவனமே மிக முக்கியமப்பா, அந்த கவனத்திலே மனம் செயலற்று போகுமப்பா, மனம் செயலற்றதாலே சுயம் விழிக்குமப்பா, விழிப்பின் நிலையிலே ஜோதியாய் ஒளிருமப்பா, ஒளிருமிடமே அண்ணா(க்கு) மலையின் உச்சியப்பா, உச்சியிலே உண்ணாமலையவளின் ஞானம் பால் பெருகதப்பா அந்த ஞானபாலை உண்டு வாலையின் அருளாலே பரமனின் சொர்கவாசல் திறந்திடப்பா, திறந்திட்ட சொர்கவாசலே ஏழாம்  நிலையென உணரப்பா, நிலையின் உணர்வே பரப்ரம்மதின் ஸ்வரூபமப்பா, ஸ்வரூபத்தின் சுழற்ச்சியே ப்ரபஞ்சத்தின் ரகசியமப்பா, உணரப்பா உணரப்பா யாம் உரைத்த சூட்சும  உண்மையை உணரப்பா உண்மையின் தன்மையே யாம் கொண்ட பரப்ரம்மத்தின் அன்பென உணரப்பா. ஆதி சிவகுரு வாசியோகம். www.supremeholisticinstitute.com Email:
வெளியான வாசியைத்தான் வரவழைத்து வீட்டுக்குள் அங்கங்கே வைத்திட்டுத்தான் தனியாக வைத்திட்டுச் சாதித்தாக்கால் சந்தித்து வாசியும் ஈசனும் ஒன்றாகும் வளியாக வாசியைப்போல் சித்தொன்றில்லை மாசித்துச் சிவனவனாம் வாசியொன்றில் ஒளியாக வாசியது உயிரைமீட்கும் உறுதியாம் சிவயோகத் துண்மைதானே Bogar The above verses were written by Mahayogi Bogar about Vaasi Yogam/Vasi Yoga.  Yogi describes indirectly on vasi yoga about how to bring the secret vasi and hold it inside the houses of physical body without any collapse. Both Lord shiva and vasi are same in front of yogi, when a yogi starts to attain the practices at a particular stage of coinciding the universal energy and internal body. There will be no comparison with vasi yoga, no extreme magics behind vasi, and its glows inside the physical through internal body and its starts trending the souls as alive and makes a yogi as shiva.  மண்ணான மாண்பர்களோ மெத்தவுண்டு மானிலத்தில் சமாதியிடந் திடங்கொள்ளாது உண்மையாய்க் கலைபகுத்து வாசியோகம் உத்தமன...
கண்ணின் நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலிலுள்ள அனைத்து உணர்வுகளிலும் எண்ணங்களிலும் இணைக்கச் செய்யும் தியானப் பயிற்சி…! நாம் சண்டை இடுவோரை வேடிக்கை பார்க்கும் போது அவர்கள் கோபமான உணர்வுகள் நாம் வெளிப்படுத்துவதை நாம் கூர்ந்து கவனிக்கும் போது  நம் கண்கள் அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் பதிவு செய்கின்றது. அதனால் நம் நல்ல குணங்கள் மறைந்து நமக்குள் கோபமோ அல்லது பயமோ வேதனையோ உருவாக்குகின்றது. தங்கத்திற்குள் செம்பும் பித்தளையும் இணைத்தால் அது நகையாகின்றது. அது அழகாக இருக்கின்றது. ஆனால் அந்தச் செம்பையும் பித்தளையும் பிரித்துத் தூய்மைப்படுத்திய பின் தான் மீண்டும் அடுத்த நகையைச் செய்கின்றோம். அதைப் போல பிறருடைய துன்பத்தைக் கேட்டறிகின்றோம். துன்பப்படுவோர் நம்மிடம் வந்து துன்பத்தைத் துடைத்துக் கொள்வதற்காகச் சொல்லும் வார்த்தைகளைக் கூர்மையாகக் கேட்டுணரும் பொழுது தங்கத்திற்குள் செம்பும் பித்தளையும் கலப்பது போல நம் நல்ல குணத்தில் கலந்து விடுகின்றது. துன்பத்தைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் நமக்குள் வந்த அந்தத் துன்பமான உணர்வை உடனுக்குடன் துடைக்க வேண்டும் அல்லவா…! ஏனென்றால் 1....
“யாமிருக்க பயமேன்…!” என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் சொல்கிறது – அதன்படி வணங்குகிறோமா…? ஆலயத்தின் பண்புகளைப் பற்றி அந்த ஞானிகள் எல்லா வகையிலும் சொல்லியிருக்கின்றார்கள். இப்பொழுது தற்காலத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்னாடி வியாசக பகவான் சொன்னது சாஸ்திரங்களில் சட்டங்களாக இருக்கின்றது. தெளிவாக இருக்கின்றது. ஆனால் இப்போது என்ன செய்கிறார்கள்? துவைதம் – வேள்விகளைச் செய்து சாமிக்கு நெய்வேத்யம் செய்து எல்லா அபிஷேகமும் ஆராதனையும் செய்து விட்டால் சாமி பார்த்துக் கொள்ளும் என்று தான் எண்ணிக் கொள்கின்றார்கள். 1.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் எல்லாவற்றையும் 2.நம் உயிரான ஈசனுக்குள் (புருவ மத்தியில்)இதற்குள்ளே போட்டோம் என்றால் 3.இவன் பார்ப்பான் என்று நினைக்கவே மாட்டேன் என்கிறார்கள். அங்கே வெளியிலே தான் பார்க்கின்றோமே தவிர நம் உயிருக்குள் உயிராக இருந்து நம் உயர்ந்த எண்ணங்கள் எடுத்து இங்கே அபிஷேகிக்கப் போகும் போது நம் உயிர் உருவாக்கிக் கொடுப்பான் என்று எண்ணவில்லை. அருள் ஞானிகளின் உணர்வெல்லாம் எடுத்து நமக்குள் சொத்தாகச் சேர்த்து 1.நல்ல குணங்களுக்கு அதை அமுதாகக் கொடு 2.உடலான சிவனுக்கும...
உயிரின் ஆற்றலைப் பெற்று ஒளியான உலகை நாம் சிருஷ்டிக்க வேண்டும் – “காயத்ரி” ஒவ்வொரு உயிரும் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு உணர்வின் சத்தையும் தன் உடலுக்குள் சேர்க்கப்பட்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பத்தான் அடுத்த உடலின் அமைப்பே உருவாகின்றது. பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ கோடி நிலைகளில் தாவர இனங்களையும் உயிரினங்களையும் உட்கொண்டு அந்த உடலுக்கொப்ப எண்ணத்தின் நிலையும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்பத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நிலையும் வந்தது. ஒவ்வொரு சரீரத்திலும் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்று தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வைச் சுவாசித்து சுவாசித்து அதை வினையாக்கிக் கொள்கின்றது. வினைகளாகக் கவர்ந்தது அனைத்தும் உடல்களில் அணுக்களாக விளைகின்றது. விளைந்த உணர்வின் சத்தை வடித்துத் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொள்கின்றது. உயிரின் ஈர்ப்பில் சேர்வது உயிராத்மா. நமக்கு முன் காற்று மண்டலமாகத் தெரிவது அனைத்தும் பரமாத்மா. பரமான இந்த எல்லைக்குள் பரந்து கிடக்கும் இந்தச் சக்தியிலிருந்து தான் நாம் சுவாசிக்...
அருட்பெருஞ்சோதி – விளக்கம் 1 ஜோதி 2. பெருஞ்சோதி 3. அருட்பெருஞ்சோதி 1. ஜோதி என்பது ஜீவ ஒளி 2. சாதனைகளால் – சோம சூரியாக்கினிகளின் கலப்பினாலும் , அபானனைக் கொண்டு ஊதுவதினாலும், இந்த ஜோதி – பெருஞ்சோதியாக ஓங்கி வளரும் இது எப்படி என்றால் – கொல்லன் உலையை ஊதுவது போன்றது – ஊதுவதினால் அந்த நெருப்பு – கொழுந்து விட்டு எரிவது போன்று இந்த ஒளியும் பெருஞ்சோதியாக ஒளிவிடும் கொல்லன் உலையை ஊதுவது : இதனைத் தான் வள்ளலார் ” மேடையிலே வீசிகின்ற மெல்லிய பூங்காற்றே ” என்று தன் அனுபவத்தைப் பாடுகின்றார் இதனைத் தான் – ” உந்தீபற – உந்தீபற ” என்று சமய நூல்களும் , வள்ளலாரும் கூறுகின்றனர் 3. இந்த பெருஞ்சோதி , சாதனைகளின் வளர்ச்சியினால் , ஒரு கட்டத்தில், அருளைக் கொடுக்கும்பொழுது , அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது அதாவது – முப்புரத்தை எரித்தப் பின்னும், திரைகள் எல்லாம் தீக்கிரையான பின்னும், அது அருளை வீசும்போது , அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது இது ஒவ்வொரு ஜீவனின் பரிணாம வளர்ச்சிப் படிகள் ஆகும் – ஜீவன் சிவனாக ஓங்கும் வழியும் ஆகும் Dr.V.Suresh Aadhi Shiva Guru Vasi yogam.
ஆன்மாவும் சுத்த தேகமும் மூப்பு – முதுமை : இதனை நினைத்தாலே எல்லோரும் கதி கலங்குவர் . பக்குவப்பட்டோரே வருந்தாமல் மனோதிடத்துடன் இருப்பர். முதுமை ஏன் எப்படி வந்தடைகின்றது ?? நாளாக நாளாக வயது ஏறுகின்றது – வயது ஏற ஏற மூப்பு உடம்பினை வந்தடைகின்றது. வயது ஏற ஏற, அணுக்களுக்கு கிடைக்கக்கூடிய உஷ்ணம் ( சக்தி ) குறைந்து போய், அதனால் உடலின் அணுக்களின் – வளர்சிதை மாற்றம் – ( cells meiosis and mitosis division ) படிப்படியாகக் குறைந்து போய், அவைகளின் ஆயுள் குறைந்து போய், அதனால் தோலில் திரைகள் தோன்றி, சுருக்கம் வர ஆரம்பிக்கிறது. நோய்க்கும் ஆட்படுகிறது அதனால் , அணுக்களுக்கு, ஓயாமல் சக்தி கிடைத்துக் கொண்டே இருந்தால், அவைகளின் ஆயுள் நீடித்துக் கொண்டே போகும் – உடலும் “என்றும் பதினாறு” போல் இருக்கும் 2. நம் குணத்தினாலும் – கோபம் , பேராசை , கவலைகளினாலும் , வேற்றுமை பாராட்டுவதினாலும் – இருமைகளினாலும் – உயர்வு/தாழ்வு , நல்லது/தீயது , வேண்டும்/வேண்டாம் என்பதினாலும் உடலின் அணுக்களின் சிதைவு துரிதப்படுகிறது – உடல் ஆரோக்கியம் கெட்டு, நோய்வாய்ப் படுகிறோம். 3. புறத்தினில் காலத்தை அளக்கு...
வாசியோகம்  என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்க...
வாசி யோகம் பற்றிய ஒரு முழுமையான பார்வை. ****************************************************************************************************************************************************************************************************************************************************** {சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .} மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம். வாசியோகம் ஏன் செய்ய வேண்டும் .? மனித பிறவியில் ஒவ்வோருவரும் பெற வேண்டியது நான்கு சித்திகள் !. 1.காய சித்தி. ************** அழியும் உடலை அழியாமல் பாதுகாத்தல்.. “அடங்கினால் ஒன்றும் இல்லை வருவதேது . அச்சடத்தை வாழ்வித்தால் அவனே சித்தன் “ >>> அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் ௪௫ மற்றும் ௪௬ 2. வேதை சித்தி. ***************** ஒரு பொருளின் அனுதன்மையை மாற்றுதல் . மதிப்பு குறைந்த...
 வாசி யோகம் .  மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும்  அன்பும் கடை பிடித்தல் அவசியம். .  வாசியோக சந்தேகமும் நிவர்த்தியும்  வாசி யோகத்தில் பிரிவு உண்டா  ?  வாசி   யோகம் என்பதில் இரண்டு வகை உண்டு . ஒன்று அடிப்படை வாசியோகம் அல்லது வாசியோகம் மற்ற ஒன்று வாசியை வளது இடமாக வாசித்தால் வரும் சிவா யோகம் .  சிலர் இரண்டையும் குழப்பிகொள்கிறார்கள் . சிவயோகம் யோகிகலளுக்கு மட்டுமே . வாசியோகம் இல்லறத தாற்கும செயல் படும்.  வாசி யோகம் யார் செய்யலாம் ? . ...  வாசி யோகத்தில்  பிராணயமம் என்பது நான்காம் அங்கம்  இதில் வாசி உருவாக்கினால் அது வாசி பிராணாயாமம் . இந்த வாசி பிரானாயமத்த்தில்  மூலாதாரம் என்ற குதத்திற்கு மேல் இரண்டு விரல் அகலம் உயரே  உடலுக்கு உள் மனதை பதிய வைத்து வாசி யோகம் செய்தால் யாருக்கும் எந்த துன்பமும் வராது  எந்தவயதினரும் இதை செய்யலாம்  இது மூச்சுக்காற்றை நெறிபடுத்துதல் என்ற தொழில்நுட்பம்.  புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை  நெறிபட உள்லே நின்மலமாக்கில்  உறுப்பு சிவக்கு...
போகர்-7000 வாசியோகம்:: நாட்டமாய் லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி ஊட்டமாய் சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும் தூட்டமாய் வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப் பிணமாக சொல்லுக்கொக்கும் பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோமே. Shiva Raja yogi Dr.Suresh Aadhi Shiva Guru Vasi yoga Center.