சிதறிய கவனத்தால்,
சிக்கிடும் வினையினுள்,
சிற்றின்ப வாயிலில்,
சிக்குண்ட மூலபொருள்,
சீர்கொண்டு எழவே
சரங்கொண்ட அனலினுள்,
சீற்றமானது சுழிமுனை வாயிலில்,
சத்-சித்தானது, வித்தான மூலப்பொருள்,
சிக்கிய கால சுழற்சினுள்
சிக்காது போக,
சிங்கார வேலனை சரவணபவத்துள்,
சிகரத்தில் உணர்ந்து,
சிவத்துள் ஒடுங்குவதே
சிதம்பர ரகசியம்.
சிக்கிடும் வினையினுள்,
சிற்றின்ப வாயிலில்,
சிக்குண்ட மூலபொருள்,
சீர்கொண்டு எழவே
சரங்கொண்ட அனலினுள்,
சீற்றமானது சுழிமுனை வாயிலில்,
சத்-சித்தானது, வித்தான மூலப்பொருள்,
சிக்கிய கால சுழற்சினுள்
சிக்காது போக,
சிங்கார வேலனை சரவணபவத்துள்,
சிகரத்தில் உணர்ந்து,
சிவத்துள் ஒடுங்குவதே
சிதம்பர ரகசியம்.


Comments
Post a Comment